❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 14 அக்டோபர், 2013
பேச மறுத்தது மொழிகள்
உன் விழி எப்போது பேசியதோ ..
அன்று இறந்தது என் இதயம்
இருண்டது என் கண்கள் ..
பேச மறுத்தது மொழிகள்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு