இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜூன், 2014

காதலுக்காய் உருகுகிறது ...!!!

என்
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!

துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!

காற்றாக வந்தேனும்
அணைத்து   விடு உயிரே ...!!!

+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக