இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 மே, 2015

சாம்பலாய் போய்விட்டது ....!!!

உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!

ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!

புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;799

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக