இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 மே, 2015

கண்ணீராய் வருகிறாள் ....!!!

பலவகை வர்ணத்தில் ....
கனவுகளாய் வந்தவளே ...
இப்போ ஒரே ஒரு திரவமாய் ....
கண்ணீராய் வருகிறாள் ....!!!
+
sms கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக