இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 மே, 2015

நம் காதல் இடைவெளி

மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!

உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!

உன் மௌனத்தை...
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;797


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக