இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2015

காதல் சிறு கவிதைகள்

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!

^^^^^^^^^^^

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!

^^^^^^^^^^

என்ன
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து
விட்டோம் என்கிறாயே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக