இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 மே, 2015

குறுஞ்செய்திக்கு( SMS ) கவிதை

காதல்
எல்லோருக்கும் வரும்
எனக்கு போய்விட்டது
+
sms கவிதை

-------

பூக்கள் வாசனைக்காக
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!
+
sms கவிதை

------

நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய
கவிதை ...!!!

+
sms கவிதை

-------

கவிதைக்கு கற்பனை.....
வேண்டும் -உன்னை....
நினைத்தால் கற்பனை.....
வரமுன் கண்ணீர் ....
வருகிறது ....!!!
+
sms கவிதை

-------

காத்திருப்பது காதலுக்கு
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!
+
sms கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக