இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 மே, 2015

நீ கருவாடு போடுகிறாய் ...!!! (கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை )

உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!

கனவுலகில்
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!

நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;798

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக