இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஜூன், 2015

உயிர் தாயே ......

உயிரை
பிரிக்க விரும்பாததுபோல் ...
நட்பையும் பிரிக்காதே ....
நட்பையே உயிர் நட்பு ..
என்கிறோம் ....!
பெற்ற தாயை கூட ...
உயிர் தாயே ......
என்பதில்லையே ....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக