இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூன், 2015

தத்துவ சிதறல்கள்

பறவை சிறகை விரித்து ...
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்

(விரகு = கொள்கை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக