இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஜூன், 2015

அத்தனை நாள் வாழ்வேன் ...!!!

என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!

எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக