இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஜூன், 2015

எப்போதடா ... புரிவாய் ....?

கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!]

உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக