இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூன், 2015

கவிதையின் ரசனை ...

நீ
ஏன் என்னை காதலித்தாய் ..
காரண காரியம் கேட்காதீர் ...
காதல் ரசனையற்று விடும் ....!!!
கவிதைக்கும் ....
காரண காரியம் கேட்காதீர் ....
கவிதையின் ரசனை ...
கெட்டு விடும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக