இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூன், 2016

கண்ணை சுறண்டுது இதயம் ...!!!

உன்னை
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

&


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக