இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூன், 2016

கஸல் கவிதை

உன் நினைவுகளின் ....
எண்ணங்களோடு ....
தூங்கினேன் -நீ
கனவில் கூட வரவில்லை ....!!!

காதல்
நிறைந்த இடத்தில் ....
வாழ பொருத்தமில்லாதவள் ....
காதலே இல்லாத இடத்தில் ....
உன்னை சேர்த்து விடுகிறேன் ....
என்னோடு வந்துவிடு .....!!!

நான்
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1027

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக