இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜூன், 2016

எதற்காய் கண்ணில்...?

தென்றல் காற்றாய் ....
வீசிய நீ
எதற்காய் கண்ணில்...
தூசியை கொட்டினாய் ...?

காட்டாறு வெள்ளம் -நீ
கொஞ்சம் இரக்கப்படு....
சிறு படகாக உன்னில் ....
மிதக்கிறேன் ....!!!

எனக்கு நீ மட்டுமே ...
உனக்கு நான் ...?
நான் மட்டுமா ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக