இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூன், 2016

கண்ணீர் கவிதையாக

உன்னை காதலிக்க .....
எழுதிய கவிதைகள் .....
கண்ணீர் கவிதையாக .....
மாறி வருகிறது ....!!!

மறந்துபோய் உன்னை ....
மறந்து நினைத்துவிட்டேன் ...
காதலில் மட்டும்தான் ....
மறதி தொழிற்படாது .....!!!

கண்ணுக்குள் பூவாக ....
இருந்த -நீ
முள்ளாய் ஏன் மாறினாய் ...?
கண்ணீரை எதற்காக ....
வரவழைக்கிறாய் ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AF
1016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக