இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 மார்ச், 2017

நீ வேதனைபட்டால் ......

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக