இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 மார்ச், 2017

காதல் கஸல்

கவிதையை பார்த்து
கண்ணீர் விடுகிறாய்......
என்றால் யோசித்துப்பார்.....
நான் தாங்கும் வலியை......!!!

திருமணத்தையும்....
காதலையும் பிரிப்பது....
கயிறு தான்...................!!!

என்னை காதலித்து
பார் என்கிறாயே.......
காதலை காட்சி பொருளாய்
ஆக்கிவிடாதே.........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக