இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 மார்ச், 2017

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே

&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக