இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 செப்டம்பர், 2017

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்

வலிகளையும்......
துன்பங்களையும்......
மறக்க உதவும் மருந்து......
புன்னகை........
இறப்புக்கு நிகரான.......
பிரசவவலியை  அனுபவித்த.....
தாயின் வலி.......
குழந்தையை பார்த்து.....
புன்னகைத்ததும்......
மறைந்து போகிறது......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக