இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 செப்டம்பர், 2017

பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை
அன்னநடை......
நடக்க போய்
தன்நடையை.....
கெடுத்ததுபோல்.....!

உன் உறவை......
நம்பி -என் உறவுகள்......
எல்லாவற்றையும்.......
இழந்து தவிக்கிறேன்.....!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக