இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 செப்டம்பர், 2017

காதல் எழுதிவிட்டது.....!

நீ
இதயத்தில் இருந்த .....
காலத்தில் என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!

யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!

என்
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக