இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 செப்டம்பர், 2017

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்
---------------------------------------

இறப்பு வீட்டுக்கு சென்ற........
பல அனுபவங்களை..........
பார்த்தபோதுகேட்ட போது.....
ஒரு உண்மை புலப்பட்டது......
இறந்த பின் எல்லோரும்........
புனிதராகிவிடுகிறார்கள்.......
இப்போதுதான் எனக்கும்......
இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக