இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கவிதையால் அடிக்கிறேன் ......!!!

காதல் என்று சொல்லிக்கொண்டு
தெருக்களின் மூலைகளிலும் ...
தெரு சனங்கள் கூடுமிடத்திலும் ....
உலகில் நீங்கள் மட்டும் தான் ....
மனிதர் என்று நினைப்பவர்களே ....
தெருவோரா காதல் செய்பவர்களே ....
உங்களை கட்டையால் அடிக்க ....
முடியவில்லை என்னால் .....
கவிதையால் அடிக்கிறேன் ......!!!


சிறுவர் பூங்காவிலும் ...
சிறுவர் பாடசாலை வீதிகளிலும் 
பேரூந்தின் இறுதி ஆசனத்திலும் ...
திரை அரங்கிலும் தெரு எங்கிலும் ...
கேவலம் சாமியின் இடத்திலும் ...
சாமியின் ஊர்வலத்திலும் .....
காதல் என்று சொல்லி காதலை ....
கேவலப்படுத்தும் மடையர்களே ....
உங்களை கட்டையால் அடிக்க ....
முடியவில்லை என்னால் .....
கவிதையால் அடிக்கிறேன் ......!!!


ஒரு குடைக்குள் இருவரும்
நடமாமும் விபச்சாரம் செய்து ....
காதல் என்று காதலை வியாபாரம் ....
செய்யும் மூடர்களே அடிப்பேன் .....
கட்டையால் அல்ல ..
என் கவிதை சாட்டையால் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக