இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 நவம்பர், 2013

தத்துவம் போல் கவிதை 02

பூ பறிக்கப்படுவது
இரண்டு சந்தர்பத்தில்
ஒன்று இறைவனுக்கு
மற்றையது காதலுக்கு
இரண்டுமே வரம்
வேண்டித்தான் ...!!!
இரண்டுமே ஏக்கம்
தந்து வரம்
கிடைக்கும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக