இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 நவம்பர், 2013

இருளாய் இருக்கிறது ...!!!

எழுத்தை கூட்டி கூட்டி
கவிதை எழுதினேன்
நீ கவிதையை கூட்டி
எறிந்து விட்டாய் ....!!!

காதல்
பதில் சொல்லும்
தொடர்வதா
தோற்பதா ...?

நீ இரவில் அருகில்
இருந்தால் பகல்
இப்போ - பகலில்
இருந்தாலும்
இருளாய் இருக்கிறது ...!!!

கஸல் ;580

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக