இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 நவம்பர், 2013

உன் முகத்தில் பூ

என்னை கண்டு ஓடி 
வருபவள் இப்போதும் 
அதையே செய்கிறாள் 
எதிர் மறையாக ....!!!

உன் முகத்தில் பூ 
என் முகத்தில் முள் 
இரண்டுமே 
உதிரதொடங்கி விட்டது 

கண்ணீரில் காதல் 
விளக்கு ஏற்றி வரம் 
கேட்கும் காதலர் 
நாங்கள் தான் ................!!!

கஸல் 593

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக