இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 நவம்பர், 2013

என் கவிதை ஏற்றுவிட்டது ....!!!

கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக