இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 நவம்பர், 2013

என்றும் சுகம் தான் ....!!!

கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!

கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக