இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 நவம்பர், 2013

உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

அவன் அவள் இல்லாமல்
உயிரற்று இருக்கிறான்
அவள் அவனில்லாமல்
ஊற்றெடுக்கும் கண்ணீரோடு
இருக்கிறாள் ....!!!
காதல் வாழ்வதால்
இருவரும் உயிரோடு
இருக்கிறார்கள் ,,,,!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக