இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 நவம்பர், 2013

தத்துவம் போல் கவிதை 03

நீ 
நட்புக்காக பழகுகிறாயோ 
காதலுக்கு பழகுகிறாயோ 
என்று கண்டுபிடிக்க முன் 
படாத பாடு படும் 
மனம் ...!!!
இதுவும் ஒருவகை 
மன அழுத்தம் தான் ....!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக