இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 நவம்பர், 2013

நீ வலிதந்ததை

கவிதை எழுதுகிறேன் 
சிலநேரம் சிரிப்பு 
சில நேரம் அழுகை 
நீ வலிதந்ததை 
நினைத்து சிரிப்பேன் 
நீ இன்பம் தரும் போது 
அழுவேன் - வலி 
நிலையானது என்பதால் 
சிரிக்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக