இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 நவம்பர், 2013

நான் உனக்கு தான் கவிதை எழுதுகிறேன்

நான் உனக்கு தான்
கவிதை எழுதுகிறேன்
நிறைய தோழிகள்
என்னோடு சண்டைக்கு
வருகிறார்கள் -உனக்கு
எப்படி என் சோகம்
தெரியும் என்று ...?
காதல் கவிதை யார்
எழுதினாலும்
எல்லோருக்கும்
பொருந்தும் அன்பே
காதல் எல்லோர்
மத்தியிலும் இருப்பதால் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக