இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 நவம்பர், 2013

கண்ணீரில் வரும்

காதலை
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!

நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்

கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!

கஸல் ;582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக