இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 நவம்பர், 2013

பழமொழியும் காதல் கவிதையும் 02

காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்
என்பதை தப்பாக புரிந்தேன்
நான்
பொருத்தமில்லாத
என் வாழ்வுக்கு
உன்னை தெரிவு செய்தேன்....!!!

விரலுக்கேற்ற
வீக்கம் தேவை
என் தகுதியை விட
உன் தகுதி
அதிகம் என்பதை
புரியாமல்
விட்டு விட்டேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக