இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கவினாட்டியரசர் கே இனியவன்


கண் உறங்கி எழுந்ததுமே ......
+++ கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!!
காலையில் குளிக்கும் தருவாயில் ......
+++ முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!!
உணவுண்ணும் உணவு தட்டில் நீ .......
+++ முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!!
வேலைக்கு செல்லும் தூரம் வரை .......
+++ என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!!

உனக்கென்ன உயிரே ஜாலியாய் .......
+++ உறங்கி கொண்டே இருகிறாய் ......!!!
உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் .....
+++ இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!!
அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
+++ நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
உனக்காக உன் வலியையும் சுமக்கும் .....
+++ என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!!

என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் ....
+++ என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!!
நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் ....
+++ அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!!
எனக்கென்று எதுவுமே இல்லாதபோது .....
+++ நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...???
அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் .....
+++ காதலை காதலால் காதல் செய் உயிரே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக