இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

அம்மா கவிதைகள்

தன் தாயைப்போல் எல்லா ....
தாயையும் நினைப்பவன் ஞானி .....
ஆனால் எந்த தாயையும் -நீங்கள் ....
அம்மா என்று அழைத்துபாருங்க்கள் ....
உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக