இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

பனித்துளியாக்கியவன்

பனித்துளியாக்கியவன்

பனித்துளியாக இருந்த ....
மனசை பாறையாக்கிவிட்டாய்....
பாறையாக இருந்த உன் மனசை ....
பனித்துளியாக்கியவன் நான் ....!!!

காதலில்
தோற்ற ஒவ்வொரு .....
இதயமும் நீர் அற்றிருக்கும் ....
பாலைவனம் தான் .....!
ஒருநாள் பாலை வனத்தில் ....
ஈரம் தோன்றும் என்ற ....
தன்னம்பிக்கை தான் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக