இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

அம்மா கவிதைகள்

தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக