என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!
யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!
மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!
யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!
மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக