இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 அக்டோபர், 2016

பஞ்ச வர்ண கவிதைகள்

எனக்கு வாழ்க்கையே .....
வெறுத்து விட்டது ......
எனக்கு வாழ்க்கையே .......
பிடிக்கவில்லை ......
என்று வாழ்க்கை வெறுத்து .....
பேசுபவர்கள் .......
வாழ கற்று கொள்ளவில்லை ......
வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள்   .....
கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - வாழ்க்கை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக