இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 டிசம்பர், 2020

சரகலை யோகா கவிதை 01

  சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை  எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்?  என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்.. 

.... 

பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி..... 

....

என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து 

பாருங்கள்..... 

கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக