இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 டிசம்பர், 2020

கவியருவியின் கவிதை

 அன்புக்கு அடக்கமானவன் நீ 

ஆசையை அழிப்பவன் நீ 

இன்பதத்தை தருபவன் நீ 

ஈகையில் மகிழ்பவன் நீ 

உலகை ஆழ்பவன் நீ 

ஊண் கொடுப்பவன் நீ 

எழுத்து தந்தவன் நீ 

ஏர் தந்தவன் நீ 

ஐந்துபொறியும் நீ 

ஒற்றுமையை கூறுபவன் நீ 

ஓங்காரம் ஆனவன் நீ

ஔடதமானவன் நீ

என்னுள் இருக்கும் நீ 

உயிரே நீ..... !!!


&

ஆன்மீக கவிதை

கவிப்புயல்  இனியவன்

கவியருவி இனியவன் 

1 கருத்து: