இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 நவம்பர், 2013

உடைந்து கிடக்கிறது ....!!!

நீ
குழந்தை போல் அழுகிறாய்
உன்
இதயத்தை திருப்பி தா என்று
நான்
என் தொலைந்த இதயத்தை
உன்னில்
தேடுகிறேன் ......!!!

நானும் நீயும் பிடித்த குடை
உன்னைப்போல் உடைந்து
கிடக்கிறது ....!!!

கடற்கரை கல்லில்
இருந்து கதைத்த இரு
கற்கலில் ஒரு கல்லை
கடல் அலை கொண்டு சென்று
விட்டது போல் என் வாழ்க்கை ....!!!

கஸல் 573

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக