இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மார்ச், 2015

எல்லை இல்லை அன்பே ....!!!

ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ...
எப்படி ஊற்று நிற்காதோ ...
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!

என்னை 
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை 
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!

+
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக