இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மார்ச், 2015

காதலை மதிக்காதவர்கள்

காதலுக்காக
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது
காதலை மதிக்காதவர்கள்
செய்யும் முட்டாள் தனம் ...!!!

காதல்
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால்
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக