இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மார்ச், 2015

துடிப்பதை நிறுத்து ...!!!

துடிப்பதை நிறுத்து ...!!!
--------------------------------

ஓ மனமே ....
என்னவனை நினைத்து ...
துடிப்பதை நிறுத்து ...!!!

என்னவனோடு நான் ..
இணைவதை தடுக்கும் 
நாணத்தை நிறுத்து ...
இரண்டையும் - நீ 
என்னுள் இருந்து நீ 
செய்தால் என் நிலை ...?

குறள் 1247
+
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 
யானோ பொறேன்இவ் விரண்டு.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 167

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக