இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மார்ச், 2015

நீ என்ன அறிவில்லாதநீயா ..?

நீ என்ன அறிவில்லாதநீயா ..?
--------------------------------------

என் மனசே ....
உன்னையும் என்னையும் ...
என்னவன் மறந்துவிட்டான் ..
நம்மை பிரிந்து சென்று ...
விட்டான் .....!!!

எதற்காக மனசே ...
அவர்பின்னால் செல்கிறாய் ...
நீ என்ன அறிவில்லாதநீயா ..?
என் மனது அறிவற்ற பேதை 
தான் போலிருக்கிறது ...!!!

குறள் 1248
+
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் 
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 168

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக