இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 நவம்பர், 2013

காதல் வரிகள் மூன்று

கண்கள் இரண்டுதான் 
கண்ணீரின் கதைகள் 
ஆயிரம் ஆயிரம்


************************
கண் என்ற மெழுகு திரி 
வலி என்ற திரியை கொண்டு 
திரவமாய் வருவது -கண்ணீர்


*********************** 
காதல் வலிகளால் -கண்கள் 
சலவை செய்து வெளியிட்ட நீர்
நீ தந்த கண்ணீர்

*****************


தலை அசையாமல் கண் அசைத்தாய்
காதல் என்று புரிந்தேன் -இப்போ கண்
அசையாமல் தலை குனிகிறாய் - தோல்வியோ ...?

*************
நானும் ஆமைதான் உன்னை கண்டவுடன்
எல்லா உறவுகளையும் ஆசைகளையும்
அடக்குகிறேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக